Thursday 13 March 2014

விஷாலால் வருத்தப்படும் விஷ்ணு - விக்ராந்த்



நான் சிகப்பு மனிதன் ஆடியோ வெளியீட்டில் வைத்து விஷ்ணுவும், விஷாலும். ஒருவரையொருவர் கலாய்த்துக் கொண்டனர்


விஷ்ணு ஆடியோ விழாவில் பேசுகையில் பாண்டிய நாடு செண்டிமெண்டாக அடுத்த படத்திலும் லஷ்மிமேனனோடு நடிக்கும் விஷால் ஏன் விக்ராந்தையும் அப்படத்தில் அழைக்கவில்லை என்று கேட்டார்.


விஷ்ணு ஆடியோ விழாவில் பேசுகையில் பாண்டிய நாடு செண்டிமெண்டாக அடுத்த படத்திலும் லஷ்மிமேனனோடு நடிக்கும் விஷால் ஏன் விக்ராந்தையும் அப்படத்தில் அழைக்கவில்லை என்று கேட்டார்.


அதேபோல்  ஷூட்டிங்கிற்கு வந்து லஷ்மிமேனனை சந்திக்கலாம் என நினைத்த விஷ்ணுவை பலமுறை திசை திருப்பியிருக்குறாராம் விஷால்.


ஏன் இப்படி லஷ்மிமேனனை விஷால் பாதுகாக்க வேண்டும் என மேடையில் வைத்து மக்களே நீங்களே இதை கேளுங்கள் என மக்களிடம் விஷாலை கோத்துவிட்டுவிட்டார் விஷ்ணு.


மேடையில் அதற்கு பதில் அளித்த விஷால் லஷ்மிமேனன் 17 வயது பெண் நான் லஷ்மிமேனனை பாதுகாக்கவில்லை உன்னை தான் பாதுகாத்தேன் பிற்காலத்தில் உன்னை உன் அப்பா கைது செய்யும் நிலை வந்து விட கூடாது என்று தான் உன்னை தள்ளி வைத்தேன் என்று காமெடியாக பதிலளித்தார்.


இதில் உன்மையிலே கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிருக்காரா இல்ல மழுப்பியிருக்கிறாரா விஷால் என்பது தான் கேள்வி??????????

0 comments:

Post a Comment