Tuesday 11 March 2014

ஸ்ரேயா, ரீமாசென் போதையில் போட்ட காம வெறியாட்டம்..!



நடிகை ஸ்ரேயா, ரீமாசென் மற்றும் சில நடிகைகள் இளம் நடிகர்களுடன் நடந்த ரகசிய பார்டியின் போது போதை தலைகேறி அவர்களின் சட்டைகளை கிழித்து வெறியாட்டம் நடத்தினர்.

இது குறித்த புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

ஆனால் தற்பொழுது அந்த நிகழ்ச்சியின் போது அவர்கள் அடித்த கூத்தை மும்பையில் உள்ள லோக்கல் தொலைக்காட்சி ஒன்று கடந்த வாரத்தில் ஒளிபரப்பியுள்ளது.

 இந்த வீடியோவில் ரீமாசென்னும் ஸ்ரேயாவும் பார்டியில் கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் நடிகர்கள் ஒருவரை கூட விடாமல் கட்டி புரண்டு ஆட்டம் போட்டுள்ளனர்.

மேலும் ஒரு சில இளைஞர்களின் சட்டைகளை கிழித்து முத்தமழை பொழிந்துள்ளனர். அதில் ஒரு இளைஞரின் உடல் முழுவதும் நகங்களால் கீறப்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

நாய்களை விட கொடூரமாக அந்த இளைஞர் மீது தாக்குதல் நடந்துள்ளது தற்பொழுதுதான் வெளியில் தெரிவந்துள்ளது.

இதனால் பலதரப்பினரின் கண்டனத்திற்கு இவ்விரு நடிகைகளும் ஆளாகியுள்ளனர்.

ஏற்கனவே இந்த இரு நடிகைகளும் மார்கெட் இழந்தவிட்டதால், அந்த நடிகைகளும் இதுபற்றி பெரிதாக ஏதும் கவலை கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

0 comments:

Post a Comment